Thursday, March 12, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home Uncategorized

வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு கோபா குழு விடுத்த உத்தரவு

by editor
October 27, 2022
in Uncategorized
0 0
A A
0
வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு கோபா குழு விடுத்த உத்தரவு
Share on FacebookShare on Twitter

தொழில் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்றப்பட்ட தொழிலாளர்களை வௌிநாடுகளுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்குமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கோபா குழுவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு துறையின் தர மேம்பாட்டிற்காக ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த செயலாற்றுகைக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை ஆராயும் நோக்கில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷீம் தலைமையில் கூடிய போதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்காலத்தில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை மீண்டும் கோபா குழுவின் முன் அழைக்கவுள்ளதாகவும் அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் பயிற்றப்பட்ட பணியாளர்களுக்கான தேவை அதிகம் காணப்படுவதுடன் கேள்விக்கேற்ற வகையில் பயிற்சிபெற்ற பணியாளர்களை நாட்டிலிருந்து அனுப்ப முடியாமல் உள்ளமை பாரிய பிரச்சினையான உள்ளதென கோபா குழுவின் தலைவர் கபீர் ஹாஷீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

2021 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 33 வீதத்தை விட குறைவாக காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புக் கூற வேண்டிய நிறுவனங்கள் உரிய ஒருங்கிணைப்புடன் சரியான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாததே இதற்கு காரணமென்றும் அவர் கூறியுள்ளார்.

தேசிய புலம்பெயர் பணியாளர் தொடர்பான கொள்கைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ள போதிலும் அதனை அடிப்படையாக கொண்டு செயற்படாமை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைவாக தகுதியுடைய தாதியர்களை அனுப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது 425 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களில் மூவர் மாத்திரமே உரிய மொழித்திறனுடன் இருந்ததாக கோபா குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
Uncategorized

யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

February 27, 2026
ஜனாதிபதியின் 2026 சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
Uncategorized

ஜனாதிபதியின் 2026 சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

February 4, 2026
வாகனச் சாரதிகளுக்கான விஷேட செய்தி
Uncategorized

பாதையில் வலது பக்கத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற இளைஞனுக்கு பதினைந்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

January 16, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்

சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்

March 12, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மார்ச் 12ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

March 12, 2026
கொழும்பு மாநகரசபையின் ஊழியர் பற்றாக்குறை

கொழும்பு மாநகரசபையின் ஊழியர் பற்றாக்குறை

March 12, 2026
துபாயில் தற்போது மீண்டும் தாக்குதல்..!

துபாயில் தற்போது மீண்டும் தாக்குதல்..!

March 12, 2026

Recent News

சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்

சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்

March 12, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மார்ச் 12ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

March 12, 2026
கொழும்பு மாநகரசபையின் ஊழியர் பற்றாக்குறை

கொழும்பு மாநகரசபையின் ஊழியர் பற்றாக்குறை

March 12, 2026
துபாயில் தற்போது மீண்டும் தாக்குதல்..!

துபாயில் தற்போது மீண்டும் தாக்குதல்..!

March 12, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version