editor

editor

புதுச்சேரி அரசால் இலங்கை மக்களுக்கு நீரிழிவு மாத்திரைகள் அன்பளிப்பு

புதுச்சேரி அரசால் இலங்கை மக்களுக்கு நீரிழிவு மாத்திரைகள் அன்பளிப்பு

இ.தொ.காவின் வேண்டுகோளுக்கு அமைய புதுச்சேரி அரசினால் இலங்கைவாழ் மக்களுக்கு நீரிழிவு நோய்க்கான மருந்து மாத்திரைகள் சபாநாயகர் செல்வம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் திருமதி சந்திர பிரியங்கா ஆகியோர்...

வெளிநாடு செல்ல வேண்டாம் – அமைச்சர்களுக்கு பயணக் கட்டுப்பாடு

வெளிநாடு செல்ல வேண்டாம் – அமைச்சர்களுக்கு பயணக் கட்டுப்பாடு

இம்முறை பாதீடு விவாதத்தின் போது, அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி செயலகம் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, பாதீடு மீதான விவாதம் எதிர்வரும் டிசம்பர் 8...

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

சர்வதேச தொழிற்ச்சந்தைக்கு ஏற்ற வகையில் பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில் மாகொலவில் நொர்தன் கம்பஸ் ஒக்டோபர் 27ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தொழில்...

பேருந்து கட்டணங்களை குறைக்க நடவடிக்கை?

பேருந்து கட்டணங்களை குறைக்க நடவடிக்கை?

பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தை நீக்கினால், 12 வீதத்தால், பேருந்து கட்டணத்தைக் குறைக்க முடியும் என போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.அவ்வாறு...

பெற்றோலியப் பொருட்கள் திருத்த சட்டம் நடைமுறையில் உள்ளது -காஞ்சன விஜேசேகர

பெற்றோலியப் பொருட்கள் திருத்த சட்டம் நடைமுறையில் உள்ளது -காஞ்சன விஜேசேகர

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெற்றோலிய பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 26...

நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி காணாமல்போனோரின் உறவினர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி காணாமல்போனோரின் உறவினர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

கொழும்பில் உள்ள காணாமல் போனோர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (வியாழக்கிழமை) இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உண்மையைக் கண்டறியும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது....

நாட்டின் முதல் பெண்மணி யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!

நாட்டின் முதல் பெண்மணி யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!

நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ர பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரீ விக்கிரமசிங்க இன்றைய தினம்...

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த அறிவிப்பு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த அறிவிப்பு

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் 25ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள்களை திருத்தும் பணிகள் தற்போது இறுதிக்...

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவுடன் சாகல ரத்நாயக்க கலந்துரையாடல்!

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவுடன் சாகல ரத்நாயக்க கலந்துரையாடல்!

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர், பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவுடன் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார். கடன் வழங்குநர் மாநாடு...

எனக்கு எந்த பயணத் தடையும் விதிக்கப்படவில்லை – ரஞ்சன் ராமநாயக்க

எனக்கு எந்த பயணத் தடையும் விதிக்கப்படவில்லை – ரஞ்சன் ராமநாயக்க

குடியகல்வு திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட முறைமை பிழையினால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு தாம் தடுத்து நிறுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய ரஞ்சன் ராமநாயக்க, இன்று...

Page 474 of 488 1 473 474 475 488
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist