ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ர பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரீ விக்கிரமசிங்க இன்றைய தினம்...
க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் 25ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள்களை திருத்தும் பணிகள் தற்போது இறுதிக்...
ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர், பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவுடன் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார். கடன் வழங்குநர் மாநாடு...
குடியகல்வு திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட முறைமை பிழையினால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு தாம் தடுத்து நிறுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய ரஞ்சன் ராமநாயக்க, இன்று...
சென்னை: சிந்து சமவெளி படத்தில் அமலா பாலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். சமீபத்தில் தனது வருங்கால மனைவி நர்மதாவை சமூக வலைதளத்தில் அறிமுகம்...
சென்னை : நடிகர் வடிவேலுவின் ரீ-என்ட்ரி கோலிவுட்டில் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. சிராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில்தான் அவர் தன்னுடைய என்ட்ரியை கொடுத்துள்ளார்....
பிரதம மந்திரி ரிஷி சுனக்(Rishi Sunak), சர்ச்சைக்குரிய நடைமுறையின் மீதான தடையை நீக்குவதற்கு தனது முன்னோடியான லிஸ் ட்ரஸின் (Liz Truss)நடவடிக்கையை மாற்றியமைத்து, இங்கிலாந்தில் ஃபிராக்கிங் மீதான...
17 வயதுடையவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஆவா என அழைக்கப்படும் வினோதன் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றுக்கு சென்று திரும்பிய வேளை அவர்...
ஒக்டோபர் முதலாம் திகதி முதல் மின் கட்டணத்துடன் 2.5% சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது. மின் பாவனையாளரிடமிருந்து இந்த வரியை அறவிட...
இலங்கையில் கிரிப்டோ கரன்சி என்ற விதத்தில் பாரிய நிதி மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பிலான தகவல்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி மற்றும் வணிக...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED