இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு

நுரைச்சோலையில் உள்ள லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தில் உள்ள இரண்டு ஜெனரேட்டர்கள் பழுது காரணமாக தற்போது செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக...

Read more

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

தங்கத்தின் விலை இன்று (30) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 10,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. அதனடிப்படையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,000 ரூபாவாகவும்...

Read more

ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்

ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (30) அனைத்துப் பணிகளிலிருந்தும் விலகி, வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். ரஜரட்ட பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் நாலக கீக்கியனகே, பாராளுமன்றத்தில்...

Read more

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் – பொலிஸார் விசேட அறிக்கை

கண்டி மாவட்ட செயலகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் விசேட அறிக்கை வெளியிட்டுள்ளனர். கண்டி மாவட்ட செயலகத்தில் 5 இடங்களில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக...

Read more

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கைது!

துப்பாக்கி மீட்கப்பட்ட விவகாரமொன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட பிஸ்டல் ஒன்று மாக்கந்துர மதுஷிடம்...

Read more

டித்வா சூறாவளி நிவாரண உதவித்தொகை : கொழும்பு மாவட்டத்தில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 25,000 ரூபாய் நிவாரண உதவித்தொகையைப் பெறுவதற்காக கொழும்பு மாவட்டத்திலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர்...

Read more

மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பொலிஸ் அதிகாரி இருவர் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் மொஸ்கோ தெற்குப்பகுதியில் யெலெட்ஸ்கயா என்ற தெருவில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று...

Read more

பலநாள் மீன்பிடிக் கப்பல் கைப்பற்றப்பட்டது

இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் மூலம், போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்....

Read more

யாழ்ப்பாணம் நகர் பகுதியில், போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 17 வயது மாணவர் உள்ளிட்ட 10 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில், போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட, 17 வயது மாணவர் உள்ளிட்ட 10 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காவல்துறை தலைமையகம், எமது செய்திச்...

Read more

எம்.பி அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு...

Read more
Page 21 of 439 1 20 21 22 439

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist