உலகம்

உலகச்செய்திகள் - newsinfirst.com

காஸாவில் பாரசூட் பொதுமக்கள் மீது விழுந்து 5 பேர் பலி

இஸ்ரேல் மீது காஸாவில் செயல்பட்டுவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர்...

Read more

பனாமா கால்வாய் வறண்டு போகும் நிலை: 20 லட்சம் டன் சரக்கு தேக்கம் – ஆபத்தில் உலக வர்த்தகம்

உலகத்தின் மிக முக்கியமான செயற்கை கடல் நீரிணைப்புகளுள் ஒன்றான பனாமா கால்வாய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் இல்லாமல் இந்தக் கால்வாய் வறண்டு போகும் நிலை உருவாகி...

Read more

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொன்ற வழக்கில் இலங்கை மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்

ரொறொன்ரோ - இலங்கையைச் சேர்ந்த 19 வயது மாணவர் ஒருவர், இலங்கைக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் உட்பட தன்னுடன் வாழ்ந்த ஆறு பேரைக் கத்தியால் குத்திக்...

Read more

கனடாவில் பத்து டொலர்களுக்கு காணிகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் - ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கோச்ரென்ஸ் நகரின் மேயர் பீற்றர் பொலிடிஸ் அறிவித்துள்ளார். இந்நிலையில் நகரை அபிவிருத்தி செய்யும் நோக்கில்...

Read more

இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது

2024 ஆம் ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் இலங்கை மகளிர் அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து வெள்ளை பந்து போட்டியில் ஈடுபடவுள்ளது. இலங்கை கிரிக்கெட் (SLC)...

Read more

WHO தெற்காசிய இயக்குனர் விழிப்புணர்வு, பிராந்தியத்தில் பிறப்பு குறைபாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்துள்ளார்

புதுடெல்லி: உலக சுகாதார அமைப்பின் தெற்காசிய இயக்குனர் சைமா வாஸெட், உறுப்பு நாடுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பிராந்தியத்தில் பதிவாகும் பிறவி முரண்பாடுகளின் ஆபத்தான சூழ்நிலைக்கு எதிராக நடவடிக்கை...

Read more

ஆழ்கடலில் மூழ்கிய கப்பலில் ரூ.1.66 லட்சம் கோடி தங்கப் புதையல் – யாருக்குச் சொந்தம் என்பதில் போட்டாபோட்டி

சாண்டியாகோ வனேகஸ் பதவி,பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் 300 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய `சான் ஜோஸ்`என்ற கப்பலில் தங்கம், வெள்ளி, நகைகள் போன்ற மதிப்புமிக்க...

Read more

66 வயது முதியவருக்கு லண்டனில் நடந்த பயங்கரம்: 30 வயது இளம்பெண் கைது

பிரித்தானியாவில் கத்திக்குத்து சம்பவத்தில் 30 வயது இளம்பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் கத்திக்குத்து பிரித்தானியாவின் வடக்கு லண்டனில் உள்ள Enfield பகுதியில் 66 வயது முதியவர்...

Read more

ரஷ்ய கடற்படைக் கப்பல் வர்யாக் தீவிலிருந்து புறப்பட்டது.

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்த ரஷ்ய கடற்படைக் கப்பலான வர்யாக், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து ஞாயிற்றுக்கிழமை...

Read more

ஜார்கண்ட்: கணவர் முன் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளான ஸ்பெயின் நாட்டுப் பெண் – என்ன நடந்தது?

ஜார்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் தன் கணவர் முன்னிலையில் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை...

Read more
Page 10 of 60 1 9 10 11 60
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist