சில மருந்துகளின் விலைகள் அதிகரிப்பு?
June 5, 2026
ஈரான் போர் – அமெரிக்க சபையில் முக்கிய தீர்மானம்
June 5, 2026
புதுடெல்லியில் இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 2,500க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச கண்காட்சியாளர்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர். இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியின்...
Read moreகே.ஜி.எப் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் யாஷ். இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு வெளிவந்த கே.ஜி.எப்...
Read moreஇலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள குரங்கம்மை நோயாளிகளுக்கு தேசிய தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவில் சிகிச்சையளிக்கப்படவுள்ளது.. தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவுவின் பணிப்பாளர் டொக்டர் ஹசித அத்தநாயக்க...
Read moreகிளாமரில் எல்லைமீறும் மீரா ஜாஸ்மின்.. படுமோசமான உடையில் போட்டோஷூட் நடிகை மீரா ஜாஸ்மின் படுமோசமான உடையில் எடுத்திருக்கும் கவர்ச்சி போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ
Read moreசட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்! சுற்றுலா வீசா மூலம் தொழில்வாய்ப்புக்காக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்...
Read more1 மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நன்கொடையாளர்களின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின்...
Read more2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்க இதுவரை தீர்மானிக்கவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் தோட்டப் பகுதிகளில்...
Read moreநாட்டில் முதன்முறையாக குரங்கம்மை தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. துபாயிலிருந்து வந்த 20 வயதான ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த...
Read moreவிலை குறைப்பை எதிர்பார்த்து விநியோகத்தர்கள் கொள்வனவு கோரிக்கையை வழங்காததால், எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஆயினும்...
Read moreபட்டப்பின் படிப்பு பயிற்சிகளுக்காக வெளிநாடு செல்லும் டாக்டர்களுக்கு அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளரினால் சுகாதார சேவைகள் பிரதி...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED