2026 மார்ச் 12ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
March 12, 2026
கொழும்பு மாநகரசபையின் ஊழியர் பற்றாக்குறை
March 12, 2026
துபாயில் தற்போது மீண்டும் தாக்குதல்..!
March 12, 2026
1 மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நன்கொடையாளர்களின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின்...
Read more2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்க இதுவரை தீர்மானிக்கவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் தோட்டப் பகுதிகளில்...
Read moreநாட்டில் முதன்முறையாக குரங்கம்மை தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. துபாயிலிருந்து வந்த 20 வயதான ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த...
Read moreவிலை குறைப்பை எதிர்பார்த்து விநியோகத்தர்கள் கொள்வனவு கோரிக்கையை வழங்காததால், எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஆயினும்...
Read moreபட்டப்பின் படிப்பு பயிற்சிகளுக்காக வெளிநாடு செல்லும் டாக்டர்களுக்கு அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளரினால் சுகாதார சேவைகள் பிரதி...
Read moreகட்சிகளின் உள்ளக ஜனநாயகம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற...
Read moreநாட்டில் 06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலிலுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதுளை, கேகாலை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா...
Read moreபோட்டிமிகு தேயிலைச் சந்தையில் நிலைத்திருக்க வேண்டுமாயின் தேயிலை தொழிற்துறையை நவீனமயப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பொருளாதாரத்தில் இது மிகவும்...
Read moreகலாசார மற்றும் மத ரீதியிலான சில வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியாவும் இலங்கையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். அந்த...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் தொடர்ந்தும் காணப்படுவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED