editor

editor

இலங்கையில் பிறந்த அவுஸ்திரேலிய இராஜதந்திரி சிம்பாப்வேக்கான தூதுவராக நியமனம்

இலங்கையில் பிறந்த அவுஸ்திரேலிய இராஜதந்திரி சிம்பாப்வேக்கான தூதுவராக நியமனம்

சிம்பாப்வேக்கான புதிய தூதுவராக இலங்கையில் பிறந்த மினோலி பெரேரா அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். மினோலி பெரேரா கொங்கோ ஜனநாயகக் குடியரசு, கொங்கோ குடியரசு, மலாவி மற்றும் சாம்பியா...

கடவுச்சீட்டு தொடர்பான அனைத்து கட்டணங்களும் அதிகரிப்பு !

இரட்டை குடியுரிமைக்கான கோரிக்கை அதிகரிப்பு

2021 ஆம் ஆண்டில் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்காக 5,401 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் என குடிவரவு...

supreme -court-srilanka-newsinfirst

பாலி பல்கலைக்கழக மாணவர் சங்க செயலாளருக்கு விளக்கமறியல்

ஹோமாகம பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் கலவரத்தை முன்னெடுத்த குற்றச்சாட்டு உள்ளிட்ட நான்கு விடயங்களுக்காக சிறையிலுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளறன தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு...

தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள்

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எம்.எம்.பி.கே.மாயாதுன்னே, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள், சிறுவர் விவகாரங்கள்...

கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ மேஜர் உட்பட மூவர் உயிரிழப்பு

யாழில் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சேலை சிக்கி பெண் பலி

மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சேலைத்தலைப்பு சிக்குண்டதில் வீதியில் தவறி வீழ்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். கோப்பாய் மத்தியைச் சேர்ந்த நாகேஸ்வரி சோதிலிங்கம்(வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார்...

மரக்கறிகளின் விலைகளில் மாற்றம்!

சீரற்ற காலநிலை: காய்கறிகளின் விலை அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக நுவரெலியா உட்பட மலையகப் பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. சில காய்கறிகளின் விலை 100 சதவீதம்...

ஜாயா முனையத்தின் செயற்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கு நடவடிக்கை

ஜாயா முனையத்தின் செயற்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கு நடவடிக்கை

தற்போது நிறுத்தப்பட்டுள்ள ஜெயா முனையத்தின் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துமாறு துறைமுக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கைக்கு முழு உரிமையும் உள்ள பழைமையான...

முன்னாள் துணைவேந்தர் மீதான தாக்குதல் : அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் இடைநிறுத்தம் !

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் ஆகியோர் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது...

271 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

கொழும்பில் நாளை முதல் மலிவான விலையில் முட்டை!!

கொழும்பு மற்றும் கம்பஹாவில் நாளை (28) முதல் முட்டை 55 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. முட்டை விலையை குறைந்த விவசாய...

Page 410 of 493 1 409 410 411 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist