ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
சிம்பாப்வேக்கான புதிய தூதுவராக இலங்கையில் பிறந்த மினோலி பெரேரா அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். மினோலி பெரேரா கொங்கோ ஜனநாயகக் குடியரசு, கொங்கோ குடியரசு, மலாவி மற்றும் சாம்பியா...
2021 ஆம் ஆண்டில் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்காக 5,401 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் என குடிவரவு...
ஹோமாகம பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் கலவரத்தை முன்னெடுத்த குற்றச்சாட்டு உள்ளிட்ட நான்கு விடயங்களுக்காக சிறையிலுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளறன தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு...
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எம்.எம்.பி.கே.மாயாதுன்னே, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள், சிறுவர் விவகாரங்கள்...
மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சேலைத்தலைப்பு சிக்குண்டதில் வீதியில் தவறி வீழ்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். கோப்பாய் மத்தியைச் சேர்ந்த நாகேஸ்வரி சோதிலிங்கம்(வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார்...
கடந்த சில நாட்களாக நுவரெலியா உட்பட மலையகப் பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. சில காய்கறிகளின் விலை 100 சதவீதம்...
தற்போது நிறுத்தப்பட்டுள்ள ஜெயா முனையத்தின் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துமாறு துறைமுக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கைக்கு முழு உரிமையும் உள்ள பழைமையான...
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் ஆகியோர் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது...
கொழும்பு மற்றும் கம்பஹாவில் நாளை (28) முதல் முட்டை 55 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. முட்டை விலையை குறைந்த விவசாய...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED