editor

editor

#fuel-newsintamil-

நாட்டில் எரிபொருள் பயன்பாடு வீழ்ச்சி!

நாட்டின் எரிபொருள் தேவை குறிப்பிடத்தக்க சதவீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஆண்டு இறுதிக்குள் எரிபொருள் தேவை...

அதிக விடுமுறையை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு ஐந்தாம் இடம்!

அதிக விடுமுறையை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு ஐந்தாம் இடம்!

உலகில் அதிக விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலின்படி இலங்கைக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. இலங்கைக்கு முன்னால் ஈராக் உள்ளது. ஈராக் இந்த ஆண்டு...

supreme -court-srilanka-newsinfirst

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விசாரணை

பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்களினால், புதிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பொறியியல் மற்றும் கலைப்பீட மாணவர்கள் 9...

இவ்வருடம் ஆறாயிரத்து ஐந்நூற்று நான்கு பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

இவ்வருடம் ஆறாயிரத்து ஐந்நூற்று நான்கு பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த வருடத்தில் இதுவரை எண்பதுக்கும் மேற்பட்டோர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் எலிக்காய்ச்சலினால்...

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

தமிழ் அரசியல் கைதிகள் 16 பேரின் வழக்குகள் விரைவுபடுத்தப்படும்

பாரதூரமான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சிலர் சிறைச்சாலையில் உள்ளார்கள். அவ்வாறு பல ஆண்டுகாலமாக தடுத்து...

ரயில் சேவைகள் சில இடைநிறுத்தம்

ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக 200 மேலதிக பஸ்கள், 8 விஷேட ரயில்கள் சேவையில்

பண்டிகைக் காலங்களில் கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக இலங்கை போக்குவரத்துச் சபையின் பல பேருந்துகள் மற்றும் புகையிரதங்கள் கொழும்புக்குச் செல்வதற்கும் அங்கிருந்து புறப்படுவதற்குமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இன்று (24)...

சதொசவிலும் மதுபானம் விற்பனை?

நாளை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாளைய தினம்(25) நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் சுற்றுலாத்துறைசார் சேவைகளை வழங்கும் ஹோட்டல்களில்...

பொருளாதார நெருக்கடி: வவுனியாவில் 500க்கு மேற்பட்ட கர்ப்பிணித்தாய்மார் பாதிப்பு

பொருளாதார நெருக்கடி: வவுனியாவில் 500க்கு மேற்பட்ட கர்ப்பிணித்தாய்மார் பாதிப்பு

வவுனியாவில் பொருளாதார நெருக்கடி காரணமாக 561 கர்ப்பிணித் தாய்மார் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக வவுனியா...

கொழும்பு-15 புனித அந்திரேயார் ஆலய நத்தார் திருப்பலி விபரம்    கொழும்பு -15  லுணுபொக்குன புனித அந்திரேயார்(St. Andrew’s) ஆலயத்தில் நாளை(25) நத்தார் திருப்பலிப் பூசை சிங்கள...

இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு

இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு

எதிர்வரும் ஆண்டில் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு தற்காலிக நிவாரணமாக 1465 வகையான...

Page 410 of 490 1 409 410 411 490

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist